“ஒரே துறையில் ₹2,300 கோடி ஊழல்” அமைச்சர் கே.என்.நேரு மீது FIR.. அண்ணாமலை போட்ட குண்டு..!!

Spread the love

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது ₹888 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஓராண்டில் ஒரே ஒரு துறையில் மட்டும் சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வேலை வாய்ப்புகளில் லஞ்சம் (₹888 கோடி), டெண்டர் முறைகேடுகள் (₹1,020 கோடி) மற்றும் இடமாற்றங்களுக்கான லஞ்சம் (₹365.87 கோடி) எனப் பல நிலைகளில் இந்த ஊழல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை (ED) ஆதாரங்களுடன் கடிதங்களை அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இவ்வளவு பெரிய ஊழல் முறைகேடுகள் முதல்வரின் கவனத்திற்கு வராமலேயே நடந்திருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, உடனடியாக மற்ற ஊழல் புகார்களிலும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

9 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

10 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

14 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

16 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

17 minutes ago