விருந்தினர் இல்லத்தில் கதவை உடைத்த கொ.ள்.ளை.யர்களின் சேட்டை… பணம் எதுவும் இல்லாத வி ரக்தியில் க டிதம்!!

By Archana

Published on:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, மஞ்சம்கொ.ள்.ளை புதூர் கிராமத்தில் தி.மு.க பொது.ச்செ.ய.லாளர் துரைமுருகனுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ம.ர்.ம ந.ப.ர்கள், அந்த கெஸ்ட் ஹவுஸ் கதவு மற்றும் பூட்டை உ டைத்து தி.ரு.ட மு.ய.ன்றனர். ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால், ம.ர்.ம ந.பர்கள் அங்கு பொறுத்திருந்த சி சிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் தி.ரு.டிச் சென்றனர்.

   

இச்.ச.ம்.ப.வம் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட போ.லீ.ஸ் படையினர் கைரேகை நி.பு.ணர்கள் துரைமுருகனின் விருந்தினர் இ.ல்.ல.த்தில் ஆய்வு மே.ற்.கொ.ண்டனர். கதவை உ.டை.த்து கொ.ள்.ளை.யடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொ.ள்.ளை.ய.ர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

அதே பகுதியில் வாணியம்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்றில் சிசிடிவி கேமரா பொ.ரு.த்.தப்பட்டிருந்ததை கண்ட போ.லீ.சா.ர் அங்குள்ள காட்சிகளை ஆய்வு செ.ய்.த.னர். அந்த வீட்டிலும் கொ.ள்.ளை.ய.ர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. ஆனால் அங்கும் பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏ.மா.ற்.றம.டை.ந்த கொ.ள்.ளை.ய.ர்கள் ஆ.த்.தி.ர.த்தில் அங்கிருந்த டிவியை உடைத்து போட்டுவிட்டு செ.ன்.றி.ருப்பதை க.ண்.டறிந்தனர்.

 

பின்னர் அங்கிருந்த ம.து.பா.ன.த்தை கு.டி.த்.துவிட்டு, லிப்ஸ்டிக்கால் ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா என சுவற்றில் எழுதிச் செ.ன்.றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் ”ஒரு ரூபாய் கூட இல்ல… எடுக்கல” எனவும் எழுதி வைத்து சென்றுள்ளனர். இரு விருந்தைனர் இல்லங்களிலும் எதுவும் கிடைக்காத ஏ.மா.ற்.ற.த்தில் சிசிடிவி கேமரா பதிவில் பதிவாகி சி.க்.கி விடுவோம் என்ற ப.ய.த்.தில் சிசிடிவி ரெக்கார்டரை கையோடு எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே ஏலகிரியில் உள்ள விருந்தினர் இல்லங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செ.ய்.து கொ.ள்.ளை.ய.ர்களை கா.வ.ல்.து.றையினர் தேடி வருகின்றனர்.

author avatar
Archana