சாலை ஒரே கடையில் முதியவர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வெளியாகி வைரங்களை வருகிறது. முதியவர் ஒருவர் ஒரு சைக்கிளில் ஏதோ ஓன்றை விற்று வருகிறார் போல. அதன் மூலமாக தான் வருவாய் பெறுகிறார் போல, அப்படி தான் தெரிகிறது.
ஆனால் அவர் என்ன வீரப்பனை செய்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் தன்னுடைய விற்பனை முடிந்த பிறகு. சாலை ஓரமாக இருக்கும் ஒரு கடையில் அமர்ந்துகொண்டு அவர் தான் வீரப்பனை மூலம் ஈட்டிய வசூலை,
எண்ணிப்பார்க்கிறார். அது அவருக்கு மனா நிம்மதியை தருகிறது எனப்து போல தெரிகிறது. இந்த காட்சியை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட, அது வேகமாக பரவி வருகிறது…..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…