ம.னை.வியை பி.ரி.ந்து தனியாக வாழ்ந்து வந்த இலங்கை த.மி.ழர் தீ.க்.கு.ளித்து த.ற்.கொ.லை! ந.டந்தது என்ன?

By Archana

Published on:

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தேவராஜ் (38). இவருக்கு ம.னை.வி.யும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தேவராஜ், தனது ம.னை.வியை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பி.ரி.ந்து தனியாக வசித்து வந்தார்.

   

இந்த நிலையில், கடந்த 2-ந் திகதி இரவு தேவராஜ் தனது உ.ட.லி.ல் ம.ண்.எ.ண்.ணெய் ஊ.ற்.றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அ.ர.சு ம.ரு.த்து.வ.மனையில் சி.கி.ச்.சை.க்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி தேவராஜ் நேற்று ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழந்தார்.

ச.ம்.ப.வம் தொடர்பாக பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து தே.வ.ரா.ஜின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் கு.றி.த்.து மேலும் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொ ண்டு வ ருகின்றனர்.

author avatar
Archana