மீன் குழம்பில் வி.ஷ.ம் வைத்து ம.னை.வியின் கு டும்பத்தை கொ.ல்.ல முயற்சி..! சி.க்.கிய தொழிலதிபர்..!

By Archana

Published on:

டெல்லியில் மீன் கு.ழ.ம்பில் தா லியம் எனும் க.டு.மை.யான வி.ஷ.த்.தைக் கலந்து தனது ம.னை.வி மற்றும் அவரது கு டும்பத்திற்கு கொ டுத்து, மா மியார் மற்றும் மைத்துனியைக் கொ.ன்.ற ந.ப.ர் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார் என்று போ.லீ.சா.ர் இன்று தெரிவித்துள்ளனர். 37 வயதான வருண் அரோரா அ.ர.சிய.ல் எ.தி.ரி.களை ஒ.ழி.க்க மெ துவான வி.ஷ.மா.ன தா லியம் பயன்படுத்தத் தெரிந்த, ஈராக் முன்னாள் அதிபர் ச தாம் உ சேனால் ஈ.ர்.க்.க.ப்பட்டு இதை செ.ய்.த.தாகக் கா.வ.ல்.துறை தெரிவித்துள்ளது.

   

இந்த கொ.லை.க.ள் தொ டர்பான வி.சா.ர.ணையில் அவர் தனது ம.னை.வி மற்றும் மா மியார் ஆகியோருக்கு வழங்கிய உ ணவு வி.ஷ.ம் என்று தெரியவந்ததை அடுத்து வருண் அரோரா தெற்கு டெல்லியில் உள்ள கி ரேட்டர் கை லாஷில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கை.து செ.ய்.ய.ப்.பட்டார். ம.னை.வி மற்றும் அவரது குடும்பத்தால் தொடர்ந்து அ.வ.மா.ன.ப்படுத்தப்பட்டதற்கு ப.ழி.வா.ங்கும் வி.த.மாக அவர் இந்தக் கு.ற்.ற.த்.தைச் செ.ய்.ததா.க.க் கூறப்படுகிறது. அரோராவின் மா.மி.யார் அனிதா தேவி சர்மாவின் ம.ர.ண.ம் கு.றி.த்.த த.ட.யவி.யல் அறிக்கை தா.லி.ய.த்தின் த.ட.ய.ங்களை வெ.ளி.ப்.ப.டுத்தியதை அடுத்து கா.வ.ல்.து.றையினர் வி.சா.ர.ணையை.த் தொ.ட.ங்.கினர்.

அவரது ம.னை.வி.யும் அவரது இ.ர.த்.தத்தில் உள்ள ந.ச்.சு.த்.த.ன்.மையின் த.ட.ய.ங்.களுடன் ம.ரு.த்.து.வ.ம.னையில் அ னுமதி க்கப்பட்டார் என்பது விரைவில் வெ ளிப்பட்டது. “மேலதிக வி.சா.ர.ணை.யின்.போது, ​​இ.ற.ந்.த அனிதாவின் இளைய மகள், பிரியங்காவும் கபூர் ம.ரு.த்.துவ.மனை.யில் சி.கி.ச்சை.யி.ன் போது 15.02.2021 அன்று ம.ர.ண.ம.டைந்தார் என்பது தெரியவந்தது. இது கு றி த்த வி.சா.ர.ணை.யின் போது, ​​அவர் பு லனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் வந்தார். தேவேந்தர் மோகன் சர்மாவிடமும் (மாமனார்) தாலியம் வி.ஷ.த்.தி.ன் அ.றி.கு.றிகள் இருப்பது க.ண்.ட.றி.ய.ப்பட்டது.

 

மேலும் வி.சா.ர.ணை.யில் அவர்களது வீட்டில் ப.ணி.ப்.பெ.ண்ணும் இதே போன்ற அ.றி.கு.றிக.ளுடன் சி.கி.ச்.சை பெ.ற்.றி.ருப்பது தெரியவந்தது.” என்று து.ணை போ.லீ.ஸ் க.மி.ஷனர் ஊர்விஜா கோயல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைத்தும் வி.ஷ.த்.தை சு.ட்.டி.க்.கா.ட்.டியதை அடுத்து கா.வ.ல்.து.றை.யினர், த.ட.ய.வியல் கு.ழு.வை கு.டு.ம்.பத்தின் வீட்டிற்கு அ.னு.ப்பி சோ.த.னை செ.ய்.த.தில், தா.லி.ய.த்தைக் க ண்டுபிடித்தனர். வி.சா.ர.ணை.யின் போது, ​​அரோரா ஜனவரி மாத இ றுதி யில் கு டும் பத்தினரை சந்தித்து அவர்களுக்கு மீன் கு.ழ.ம்.பை சா.ப்.பிட கொ.டு.த்.தி.ருப்.பதை போ.லீ.ஸ் குழு க.ண்.டறிந்தது.

தொடர்ந்து வி.சா.ரி.த்த பி ன்னர், அவர் கு.ற்.ற.த்.தை ஒ.ப்.பு.க்.கொ.ண்டார் என்று போ.லீ.சா.ர் தெரி.வித்.த.னர். “வருண் அரோரா தா லி யம் வாங்கியதாக ஒ.ப்.புக் கொ.ண்.டா.ர். மேலும் அதை அனிதா (மாமியார்), திவ்யா (ம னைவி), தேவேந்தர் மோகன் (மாமியார்) மற்றும் பிரியங்கா (மைத்துனி) ஆகியோருக்கு வ.ழ.ங்.கியதாகக் கூறினார். நீண்ட காலமாக அவர்களால் அவமானத்திற்கு ஆ.ளா.னதற்கு ப.ழி.வா.ங்கும் விதமாக இதைச் செ.ய்.து.ள்.ளா.ர். மேலும், கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.பட்ட வருண் அரோராவின் வீட்டில் தா லியம் கண்டறியப்பட்டது.” என்று கா.வ.ல்.துறையின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Archana