நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் இவர். இப்படத்திற்கு பிறகு நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். மகாநதி, சாணி காயிதம் போன்ற படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். மேலும், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து ஒரு படத்திற்கு தேசிய விருதும் வாங்கியுள்ளார் நம்ம கீர்த்தி சுரேஷ் அவர்கள்.
சோசியல் மீடியாக்களில் எப்போதாவது புகைப்படங்களை ஷேர் செய்து வரும், மினுமினுக்கும் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இவருடைய ரசிகர்கள் மற்றும் followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…
சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…
சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…