நடிகர் விவேக்கின் அ.ஸ்.தி மீது அவரின் உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் அண்மையில் கா.ல.மா.னார். இந்த நிலையில் விவேக்கின் அ.ஸ்.தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அ.ஸ்.தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் ம.ரியாதை செய்தனர்.
அதன்பின்னர் அங்கு தோ.ண்.டப்பட்ட கு.ழி.யில் விவேக்கின் அ.ஸ்.தியை வைத்து ம.ல.ர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரமாகி வி.வே.க்கின் நினைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…