இசை என்பது நம் அனைவருக்கும் இன்பம், சோகம் என அணைத்து விதமான சூழலுக்கும் ஏற்றவாறு அமையும் ஒரு விதமான மருந்து என்று தான் சொல்ல வேண்டும். இசை நம் நிலையை முழுமையாத மாற்றக்கூடிய திறன் பெற்றது என்று சொல்ல்லாம்.
ஒரு சில இசையை கேட்டால் நம்மை அறியாமல் அதுனுள் நாம் சென்றுவிடுவோம். அது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. அது என்னெவென்றால், பேருந்தில் பயணம் செய்ய மூதாட்டி ஒருவர் எறியுள்ளார்,
அப்ப்போது அந்த பேருந்தில் “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்ற பாடல் ஒளிந்துள்ளது, இதை கேட்ட அந்த மூதாட்டி தன்னை மறந்து அந்த பாடலை கேட்டு, அதற்க்கு ஏற்றது போல நடனம் ஆடியுள்ளார். இந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து வெளியிட அது வைரலாகி வருகிறது…..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…
விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…