90 களில், இளைய தளபதி விஜய் உட்பட, பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌசல்யா. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இதுவரை தன்னுடைய நடிப்பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆ பாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.
40 வயதாகும் இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் குணசித்திர வே டத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீ விரமாக மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு தகவல் பரவியது.
தற்போது இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள நடிகை கௌசல்யா, கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பமில்லை. பரந்த ம னப்பான்மையோட எல்லோருக்காகவும் இயக்க விரும்புகிறேன்.
தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. அதன்பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த கௌசல்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.
எப்போதும் குடும்ப கு த்துவி ளக்காக நடித்த கௌசல்யா அவரது இளம் வயதில் படு மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கௌசல்யாவா இது இப்படி மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…