பிராங்க் செய்தவரின் கன்னத்தில் நபர் ஒருவர் ஓங்கி அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. youtube பக்கங்களை திறந்தாலே பிராங்க் வீடியோகள் தான் அதிகமாக வலம் பெறுகின்றது. இது அதிக பார்வையாளர்களை பெறுகிறது என்பதற்காக பலரும் youtube சேனல் ஆரம்பித்து பிராங்க் செய்து அதனை பதிவேற்றி வருகின்றனர். பிராங்க் என்பது நாளுக்கு நாள் எல்லையை கடந்து சென்று கொண்டுள்ளது .
இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பிராங்க் செய்பவர்களுக்கு சம பதிலடியாக இருக்கும். அதாவது பிராங் செய்பவருக்கு பிராங்க் செய்த ஒருவரின் வீடியோ தான் இது. பிராங்க் குரூப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரின் பின்னால் சென்று அவரது காதில் பிபியை வைத்து சத்தமாக ஊதுகிறார்.
இந்த ஒளியைக் கேட்டு நபர் திரும்பி எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் அவரிடம் அருகில் வந்து எதற்காக என் காதில் ஊதினாய் எனக் கேட்டு பலார் என்று கன்னத்தில் அடி விடுகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிராங்கர் அதிர்ச்சியடைகிறார் . பிராங்க் குரூப்பில் இருந்தவர் அவரை சமாதானம் செய்யும் முயற்சி செய்கிறார். ஆனால் அவர் எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…