தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவரும் ஏப்ரல் 14ம் தேதிக்காக ஆவலாக வெயிட்டிங்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக தொலைக்காட்சிகளில் நிறைய படங்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ஆனால் எல்லோரும் ஆ.வலாக காத்துக் கொண்டிருப்பது குக் வித் கோ.மாளி 2 இறுதி நிகழ்ச்சிக்காக தான்.
வெற்றியாளர் கனி அவருக்கு அடுத்தடுத்து ஷகீலா, அஸ்வின் இருப்பதாக செய்திகள் வெளியாகிவிட்டன.
ஆனாலும் இந்த இறுதி நிகழ்ச்சிக்காக தான் ரசிகர்கள் வெறித்தனமாக வெ.யிட்டிங். இதுவரை வந்த புரொமோக்கள் அனைத்தும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வத்தை தூ.ண்டுகிறது.
இந்த நிலையில் குக் வித் கோ.மாளி 2 பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு கொண்டாட்டத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.