நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபர்: மாமியார், ம.ரு.மகளை து.டி.துடிக்க கொ.ன்ற அ.வ.லம்- கு.ற்.றவாளிகள் சி.க்.கியது எப்படி?

Spread the love

தமிழகத்தில் நகை, பணத்தை கொ.ள்.ளை.யடிக்கும் முயற்சியில் மா.மி.யார், ம.ரு.மகளை கொ.ன்.ற வ.ழ.க்கில் தொடர்பான கு.ற்.ற.வா.ளிகள் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது ம.னை.வி ராஜகுமாரி (60).இவர்களுக்கு 2 ம.க.ன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சினேகா என்ற ம.னை.வியும், 7 மாத பெ.ண் கு.ழ.ந்.தையும் உள்ளது. க.ணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது கு.ழ.ந்.தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத கு.ழ.ந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த கொ.ள்.ளை கு.ம்.பல், தி.ரு.ட முயன்ற போது, சினேகா க.த்.தி கூ.ச்.ச.லிட்டார், இதனால் கோ.ப.ம.டை.ந்த தி.ரு.ட.ர்கள் அவரை கொ.லை செ.ய்.த.னர்.

தொடர்ந்து மா.மி.யார் ராஜகுமாரியையும் கொ.ன்.றுவிட்டு த.ப்.பி ஓடினர், இதனையடுத்து கு.ற்.ற.வா.ளிகளை பி.டி.க்க தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் வ.ழ.க்.கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தே.ர்.தல் நேரம் என்பதால் போ.லீ.சா.ர் வாகன சோ.த.னை.யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த ந.ப.ர்.களை ம.ட.க்கி வி.சா.ர.ணை ந.ட.த்.தி.யதில், முன்னுக்குபின் மு.ர.ணா.க ப.தி.ல.ளித்துள்ளனர்.

தொடர்ந்து கி.டு.க்.கு.ப்பிடி வி.சா.ர.ணையில், மு.டு.க்.கூ.ரணியில் ந.ட.ந்த கொ.ள்.ளை வ.ழ.க்.கில் தொடர்புடையது தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ந.ப.ரை கை.து செ.ய்.த போ.லீ.சார், அ.வ.னுடைய கூட்டாளிகள் 5 பேரையும் கை.து செ.ய்.தனர். இக்கு.ம்.பல் பெ.ண்.கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தொடர் தி.ரு.ட்டில் ஈ.டு.பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Archana

Recent Posts

“என் கணவரைக் காப்பாற்றுங்கள்”…. கதறி அழுது தரையில் புரண்ட மறைந்த மீனவர் மனைவி… ஆட்சியர் அலுவலகத்தில் நெஞ்சை உலுக்கிய காட்சி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…

43 seconds ago

“என் மூடை கெடுத்துட்ட”…. தேனிலவில்திடீரென வந்த மாதவிடாய்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மனைவி…!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…

9 minutes ago

“CM விஜய்யைப் பார்த்து எழாத உதயநிதி”…. ‘கண்ணியத்தைக் கத்துக்கொடுங்க’…. அவையில் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர்…..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…

17 minutes ago

நரம்பில் ஏறிய பாம்பு விஷம்…. தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை ஓங்கி அறைந்த அண்ணன்… ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…

29 minutes ago

100 நாள் சாதனை… TN தாண்டி ஆந்திரா, தெலங்கானாவிற்கு பாயும் தவெக…. டெல்லிக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…. கசிந்த சீக்ரெட்….!

தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…

42 minutes ago

ஏன் உயிரே அவள் தான்…! ஏமாற்றிய காதலிக்கு துணை நின்ற சட்டம்…! சட்டத்தைக் கற்று தானே களமிறங்கிய காதலன்… ரியல் லைஃப் போராட்டம்…!!

உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…

47 minutes ago