Categories: NEWS

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபர்: மாமியார், ம.ரு.மகளை து.டி.துடிக்க கொ.ன்ற அ.வ.லம்- கு.ற்.றவாளிகள் சி.க்.கியது எப்படி?

தமிழகத்தில் நகை, பணத்தை கொ.ள்.ளை.யடிக்கும் முயற்சியில் மா.மி.யார், ம.ரு.மகளை கொ.ன்.ற வ.ழ.க்கில் தொடர்பான கு.ற்.ற.வா.ளிகள் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது ம.னை.வி ராஜகுமாரி (60).இவர்களுக்கு 2 ம.க.ன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சினேகா என்ற ம.னை.வியும், 7 மாத பெ.ண் கு.ழ.ந்.தையும் உள்ளது. க.ணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது கு.ழ.ந்.தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத கு.ழ.ந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த கொ.ள்.ளை கு.ம்.பல், தி.ரு.ட முயன்ற போது, சினேகா க.த்.தி கூ.ச்.ச.லிட்டார், இதனால் கோ.ப.ம.டை.ந்த தி.ரு.ட.ர்கள் அவரை கொ.லை செ.ய்.த.னர்.

தொடர்ந்து மா.மி.யார் ராஜகுமாரியையும் கொ.ன்.றுவிட்டு த.ப்.பி ஓடினர், இதனையடுத்து கு.ற்.ற.வா.ளிகளை பி.டி.க்க தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் வ.ழ.க்.கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தே.ர்.தல் நேரம் என்பதால் போ.லீ.சா.ர் வாகன சோ.த.னை.யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த ந.ப.ர்.களை ம.ட.க்கி வி.சா.ர.ணை ந.ட.த்.தி.யதில், முன்னுக்குபின் மு.ர.ணா.க ப.தி.ல.ளித்துள்ளனர்.

தொடர்ந்து கி.டு.க்.கு.ப்பிடி வி.சா.ர.ணையில், மு.டு.க்.கூ.ரணியில் ந.ட.ந்த கொ.ள்.ளை வ.ழ.க்.கில் தொடர்புடையது தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ந.ப.ரை கை.து செ.ய்.த போ.லீ.சார், அ.வ.னுடைய கூட்டாளிகள் 5 பேரையும் கை.து செ.ய்.தனர். இக்கு.ம்.பல் பெ.ண்.கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தொடர் தி.ரு.ட்டில் ஈ.டு.பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Archana
Archana

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

29 mins ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

1 hour ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

2 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

2 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

4 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

4 hours ago