பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,
அதுபோல் கிராமங்களில் திருமணம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழிகளில் நயாண்டி மேளத்தை வாசிப்பதை வழக்கமாக வைத்து கொண்டு வருகின்றனர் இதில் ப்ரெசித்தி பெற்ற பாடல் ஒன்றிற்கு இந்த இசைக்குழுவினர் அருமையான இசையை இசைத்து ,
அங்கிருந்தவர்களை சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வைத்தனர் ,அந்த பாட்டு சில மாதங்களுக்கு முன் வெளியான கர்ணன் படத்தில் இருக்கும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலாகும் இந்த பாடலுக்கு மணமகன் ,மணப்பெண் என அனைவரும் ரோட்டிலேயே நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார் இதோ அந்த பதிவு .,
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…