தன்னை 2 -வது திருமணம் செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் து ன்பு றுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி நடிகை பு கார் : போ லீஸ் வி சாரணை

By Archana

Published on:

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் சினிமா நடிகை ராதா (39). இவர் சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக கணவரை வி வாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

   

அதேபோல எண்ணூர் கா வல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் வசந்தராஜா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழுந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் ஆர்ஏ புரத்தில் உள்ள கா வலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே க ருத்து வே றுபாடு காரணமாக த கராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நடிகை ராதாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா து ன்பு றுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கணவர் தன்னை கொ டு மைபடுத்துவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ராதா விருகம்பாக்கம் கா வல் நிலையத்தில் பு கார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவிடம் போ லீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Archana