கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற தொற்று உலகம் முழுவதையும் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் தங்களது பாதுகாப்பை மிகவும் முக்கியமாக எண்ணினார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
தற்போது தான் தொற்று குறைந்து மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சைனாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் தங்கள் மிகவும் அழகாக பாதுகாத்துள்ளனர். அவர்கள் இருவரும் குடையின் மீது கவர் போன்ற ஒரு அமைப்பை வைத்து அதற்குள் இருவரும் இருக்கின்றனர்.
ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் அந்தக் கவரை சிறிதளவு ஓப்பன் செய்து அதன் மூலம் வாங்கிக் கொண்ட பின்னர் மீண்டும் மூடி கொள்கின்றனர். இதன் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்களை அப்பகுதியில் இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…
தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…