க ண் ணீர் விட்டு கத றி க தறி அ ழுத ஷிவாங்கி… மனசுல இவ்வளோ சோ கம் இருக்கா? கடும் சோ கத்தில் ரசிகர்கள்

By Archana

Published on:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் சீக்கிரமே ஒளிபரப்பாக இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஷிவாங்கி க ண் கலங்கி வே த னையுடன் அ ழு வதைப் பார்க்க முடிகிறது.

   

அவர் கூறும் பொழுது “பள்ளியில் என்னை இந்த குரலுக்காக பலரும் அ வ மா னப் படுத்தி இருக்கிறார்கள். மற்ற ஆண் ந ண் பர்கள் கூட “யார் அந்த கீச்சு கீச்சுனு பேசும் பெண்ணா” என்று கே லி செய்தனர். ஆனால் இன்று என்னை அனைவரும் தங்கள் வீட்டு குழந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரியவர்கள் கூட என்னை ஆசிர்வாதம் செய்வதை பார்க்க முடிகிறது” என்று வேதனையுடன் க ண் க ல ங்கி கூறியுள்ளார்.

author avatar
Archana