குட்டையில் மிதந்த இளம் பெண் மற்றும் இரு கு.ழந்தைகளின் ச.டலம் : பார்த்து அ.திர்ந்த ஊர் மக்கள்..!

By Archana

Published on:

இந்தியாவில் இரண்டு கு.ழந்தைகளை கு.ட்டையில் வீசிவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். சித்தூர் மாவட்டம் சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் ச.டலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

   

பின்னாலேயே 2 கு.ழந்தைகள் ச.டலமும் மிதந்து வருவதை பார்த்து அ.திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உ.டலை கைப்பற்றி பி.ரேத பரி.சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோ.தனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து வி.சாரணை நடத்தியதில் இ.றந்து கி.டந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது கு.ழந்தைகள் என்பது தெரியவந்தது.

கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இ.றந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொ.ந்தரவு செய்தனர்.

இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டது. இதனால் ம.னமுடைந்த நீரஜா, கு.ழந்தைகளை குட்டையில் தள்ளி கொ.ன்.று.வி.ட்.டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
Archana