நமக்கு விளையாட்டு ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகின்றது ,இதனால் நமது உடல் எந்த ஒரு நோயும் இன்றி நன்னடராக வாழ உதவி செய்கின்றது இதனை பாரதியார் அந்த காலத்திலே கூறியுள்ளார் அண்ணல் அது சிறுவதர்களுக்கு மட்டும் பொருந்தாது நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் ,
திருவிழாக்காலங்களில் நமது மக்கள் அவர்களிடம் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து ,மிகுந்த சந்தோஷமான முறைகளில் திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர் ,அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வட நாட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து விளையாடி கபடி போட்டியானது நன்கு விறுவிறுப்பை கொடுத்துள்ளது ,
அதனை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இந்த விளையாட்டு நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த பதிவானது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,ஆண்களுக்கு சரிசமமாக விளையாடும் பெண்கள் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…