தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்து வந்தாலும் இன்றளுவும் பிரபல காமெடி ஜாம்பவான்கள் போல் இன்னும் யாரும் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆகா வில்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் என காமெடி நடிகர்கள் இருந்த தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகரான சூரி அவர்களை போல் தற்போது மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்துள்ளார்.இவரது ஆரம்பா காலத்தில் தமிழ் சினிமாவில் பிரலமாக பல க ஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.மேலும் இவர் தனது முதல் படமான ம றுமலர்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் படிப்படியாக பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் சிறுசிறு படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர்.காலப்போக்கில் அவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் அவர் இல்லாத புதிய படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. காமெடியனாக இதுவரை நடித்துவந்த சூரி தற்போது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்துவரும் படத்திற்காக மக்கள் ஆவலாக வெயிட்டிங். இன்று நடிகர் சூரியின் பிறந்தநாள், இந்த நாள் ஸ்பெஷலாக சூரியின் அதிரடி மாஸான ஒரு போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் இனி இவரை காமெடியன் என கூறவே முடியாது, செம மாஸான நடிகராக வருவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…