தமிழகத்தில் காதலை கண்டித்த க.ண.வனை ம.னை.வி மற்றும் காதலன் சேர்ந்து கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேனி மாவட்டம் கு.ள்.ள.ப்.பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பம் நகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ந.ட.ந்தது. இவர்களுக்கு தனிஷ்கா (7) என்ற பெ.ண் கு.ழ.ந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அருண்குமார் க.ழு.த்.தில் கா.ய.ங்களுடன் வீட்டில் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்.துகிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூடலூர் தெற்கு போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போ.லீ.சார் விரைந்து வந்து அருண்குமாரின் உ.ட.லை கை.ப்.பற்றி வி.சா.ர.ணை ந.ட.த்தினர். அருண்குமாரின் க.ழு.த்.து.ப்பகுதியில் கா.ய.ங்கள் இருந்ததால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு இருக்கலாம் என்று போ.லீ.சா.ர் ச.ந்.தேகித்தனர்.
இதையடுத்து வைஷ்ணவியிடம் போ.லீ.சார் து.ரு.வி து.ருவி வி.சா.ரணை ந.ட.த்தினர். இதில் ப.ர.ப.ரப்பு த.க.வல்கள் வெளியாகின.
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…