ஒரு குழந்தைக்கு தாய் பாடம் சொல்லிக் கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு படிப்பை திணிக்கிறார்கள். அவர்களுக்கு படிக்க முடிகிறதோ இல்லையோ அதை யோசிக்காமல் குழந்தைகள் மீது அதனை அதிக அளவில் திணிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிறார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையதில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
ஒரு சிறு குழந்தையை அவரது தாய் 1,2,3 எழுத சொல்லி கூறுகிறார். அந்த குழந்தையும் அழுது கொண்டே எழுதுகின்றது. அந்த குழந்தை தப்பாக கூறிவிட்டால் அந்த தாய் மிரட்ட குழந்தை பாவமாக அழுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த வயது விளையாடிய வேண்டிய வயது. அவர்களால் என்ன படிக்க முடிகிறதோ அதை படிக்க விடுங்கள். அதன் பிறகு படிக்க வேண்டிய வயதில் அவர்களாகவே படிப்பார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…