“அம்மா-நா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா” இது போன்ற பல பாடல் வரிகளை கேட்டிருப்போம். இது முற்றிலும் நிஜம் இதை எல்லாம் நாம் மறுக்கவே முடியாது அம்மா இல்லை என்றல் இந்த உலகில் ஒரு ஜீவனும் இல்லை.
அதற்க்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது நடக்கும் வயதில் குழந்தை ஒன்றுடன் தாய் ஒருத்தர் வெளியில் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த குழந்தை விளையாட்டுத்தனமாக கீழே எட்டி பார்க்கும் பொது தவறி விழும் நிலைக்கு இருந்துள்ளது அந்த குழந்தை. இதை பார்த்த அந்த தாய் நொடி பொழுதில் அந்த குழந்தையை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். இதோ அந்த திக் திக் காட்சி…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…