Categories: சினிமா

அம்மாடியோ சுத்தி போடணும்…! நம்ம நடிகை ஸ்ருதிகாவா இது…? அப்போ எவ்வளவு கியூட்டா இருக்காங்க…. திருமண புகைப்படங்கள் இதோ….!!!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பலரும் தற்போது பிரபலமாகி விட்டனர். அந்த வகையில் குக் வித் கோமாளியில் கலந்துகொண்ட ஸ்ருதிகா நிறைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த சில படங்களில் அவருக்கு கொஞ்சம் ரீச் கொடுத்தது. அதன்படி ஆல்பம், நளமயந்தி, திக்குதே, ஸ்ரீ, போன்ற தமிழ் படங்களிளும், ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் இடம் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இந்த அடையாளத்தோடு கடந்த 2002 ஆம் வருடம் தமிழ் திரையுலக சினிமாவில் சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இவர் நடிகர் யோகியின் கசின். நடிகை சுருதிகவுக்கி நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

அதன் பிறகு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற ஒரு மகனும் உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுருதிஹா சமீபத்தில் திடீரென்று சமூக வலைதளத்தில் அவருடைய போட்டோக்கள் வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் இவர் தான் ரியல் லைப் ஜெனிலியா ஹாசினி எவ்வளவு அழகாக இருக்காங்க என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

எப்பொழுதும் இன்ஸ்டா பகக்தில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதிகா அடிக்கடி தன்னுடைய கணவர் மற்றும் மகன் தோழிகளோடு ஊர் சுற்றும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

இவ்வளவு பெரிய மகனுக்கு தாயாக இருந்தும் இன்னமும் எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் அதே இளமையுடன் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் முடித்த இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லையாம்.

இந்நிலையில் இவருடைய திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஸ்ருதிகா ரொம்ப கியுட்டாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர்களின் திருமண நாள் வந்துள்ளது. எனவே அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து கணவருக்கு வாழ்த்து கூறிஇருந்தார் ஸ்ருதிகா.

Archana

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

6 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

6 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

7 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

7 மணத்தியாலங்கள் ago