பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் தலையில் தேங்காயை உடைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வீட்டில் ஒருவரின் தலையில் தேங்காயை வைத்து அதை கட்டையால் அடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
மக்கள் இந்த வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள். சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள். அதிலும் மூடநம்பிக்கை தொடர்பான வீடியோக்கள் அவ்வபோது வலம் வருகின்றது. நான் தான் சாமி, நான் சொல்வது நடக்கும் என்று கூறிக்கொண்டு போலி சாமியார்கள் வலம் வருவது வழக்கம்.
அந்த வகையில் இங்கு ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தரையில் ஒருவர் அமர்ந்து கொண்டு தலையில் ஒரு தேங்காயையும் இரண்டு கைகளில் ஒவ்வொரு தேங்காயையும் வைத்துக் கொண்டுள்ளார். அவரின் பின்புறம் ஒரு சாமியார் கையில் கட்டையை வைத்துக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டே அவரது தலையில் உள்ள தேங்காயை ஓங்கி அடிக்கின்றார். இதோ அந்த வீடியோ…
தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…