பெற்றோர்களின் அலட்சத்தால் குழந்தையின் ப.ரி.தா.ப நிலை… நொடிப்பொழுதில் நடந்த தி.ரு.ப்பம்..!

By Archana

Published on:

குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. பெற்றோர்கள் சிறிது கவனம் இல்லாமல் இருந்தால் ஏதேனும் அ.ச.ம்.பா.வி.த.த்தில் சி.க்.கிக் கொ.ள்வார்கள். இங்கு அம்மாதிரியான திரில் காட்சியினைக் காணலாம். குழந்தை ஒன்று வாக்கரில் ஜெட் வே.க.த்.தில் சாலையினை க.டந்தது மட்டுமின்றி, சறுக்கலான தார்சாலை ஒன்றில் கீ.ழே வி.ழ.வும் சென்றுள்ளது.இந்நிலையில் அவ்வழியே வந்த இளைஞர் நொடிப்பொழுதில் சுதாரித்து, பைக்கை அங்கேயே வி.ட்டுவி.ட்டு ஓ.டி வந்து குழந்தையைக் கா.ப்பா.ற்றியுள்ளார். பின்பு தாய் வேகமாக ஓ.டி வந்து குழந்தையை வாங்கியுள்ளார். தெய்வம் போல் இளைஞர் வந்து கா.ப்பா.ற்றிய காட்சியினை இங்கு காணலாம்.

   
author avatar
Archana