Connect with us

பிரபல நடிகர் சந்தானத்தின் உ.றவுக்கார பெண் கொ.லை..! – வெ.ளியான அ.தி.ர்.ச்சி தகவல்..

NEWS

பிரபல நடிகர் சந்தானத்தின் உ.றவுக்கார பெண் கொ.லை..! – வெ.ளியான அ.தி.ர்.ச்சி தகவல்..

நடிகர் சந்தானத்தின் தூரத்து உ.றவினரான ஜெயபாரதி என்ற பெண் திருவாரூர் கி.டாரங் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கும் அமெரிக்காவில் வேலை பார்த்த விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களக்கு ஒரு பெண் கு.ழந்தையும் இருந்துள்ளது.

   

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஏற்பட்ட க.ரு.த்து வே.றுபா.டு கா.ர.ணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபாரதியின் தாய் வீட்டிற்கு அவரது கணவர் வி.ட்டுச் சென்றுள்ளார்.

 

அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயபாரதிக்கு சொந்த ஊரிலேயே  அஞ்சல் துறையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை மு.டிந்து வீடு தி.ரு.ம்பி.ய நி.லையில், ATM_ல் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தில் மோ.தி உ.டல் ந.சு.ங்.கி உ.யி.ரி.ழ.ந்து.ள்ளார்.

பொ.லி.சார் இது குறித்து வி.சாரித்த போது, சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள், இந்த வி.ப.த்து தி.ட்ட.மி.ட்டு செ.ய்ய.ப்ப.ட்டுள்ளது போன்று இ.ருப்பதாக கூறிய நி.லையில், ஜெயபாரதியின் உ.றவினர்கள் கணவர் விஷ்ணு பிரகாஷ் மீது ச.ந்.தே.க.ம.டை.ந்து பு.கார் அ.ளி.த்.து.ள்ளனர்.

வி.ப.த்து ஏ.ற்ப.டுத்திய காரை சி.சி.டிவி கா.ட்சிகள் மூலம் கண்டு பிடித்து, பொ.லி.சாரிடம் ஆ.தா.ர.மாக கொ.டுத்தும் வ.ழ.க்கை வி.சா.ரி.ப்ப.தில் தா.ம.த.ம் கா.ட்டிதால், நடிகர் சந்தானத்தின் உதவியை நா.டி.யு.ள்ளனர்.

சந்தானம் கூறிய பின்பு, த.னிப்ப.டை அமைத்து காவல் துறையினர் வி.சா.ர.ணையைத் து.வ.க்கி.யு.ள்ள நி.லையில், ஜெயபாரதி தனது கணவரின் அலுவலகத்திற்கு வி.வா.க.ர.த்து நோட்டீஸை அ.னு.ப்பி.யு.ள்ளதும்,

இதனால் கணவரின் வேலைக்கு இ.டை.யூ.று ஏ.ற்ப.ட்டதால், கணவர் வீட்டினர் ஜெயபாரதியிடம் பு.கா.ரை வா.பஸ் வாங்க கூறி மி.ர.ட்.டி.யு.ள்ளது அ.ம்.ப.ல.மா.கி.யு.ள்ளது.

பு.கா.ரை வா.பஸ் வாங்க ம.று.த்ததால், ஆ.த்தி.ர.ம.டை.ந்த விஷ்ணு பிரகாஷ் கூ.லி.ப்ப.டை.யை ஏ.வி ஜெயபாரதி தி.ட்டம் போ.ட்டு காரை ஏ.ற்றி கொ.ன்.று.ள்.ளா.ர் என்று அவரது உ.றவினர்கள் கு.ற்.றம் சா.ட்டி வருகின்றனர். இது கு.றி.த்து பொ.லி.சார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Archana
Continue Reading
To Top