#image_title
இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது அக்காவான பாடகி பவதாரணியின் உடலை காண வாடிய இளையராஜா முகத்துடன் இலங்கைக்கு வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணி அளவில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இளையராஜா இலங்கைக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தனது அன்பு மகளான பவதாரணி இறப்பு செய்தி அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. மேலும் அவரின் உடலை காண உடனே வைத்தியசாலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் பாடகி மற்றும் தனது அக்காவின் மறைந்த செய்தி கேட்டு அவரின் உடலை நேரில் காண வாடிய முகத்துடன் யுவன் சங்கர் ராஜா இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு…
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…