முந்தைய திமுக அரசு மே மாதம் வரையிலான தொகையை ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்ட நிலையில், அடுத்த மாதத்திற்கான தொகை எப்போது மற்றும் எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இன்று விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு அடுத்த மாதமே இந்த உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த உயர்வு நடைமுறைக்கு வராவிட்டால், வழக்கம்போல ₹1,000 தொகையே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…
ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப்…
பிரேசிலில் ஒரே நேரத்தில் இருவேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 19…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் 'ஸ்பீட் கியூபர்' மிகக் குறுகிய காலத்தில் ரூபிக் கியூபைத்…