தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, மகளிருக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. நிதித்துறை செயலாளர் சித்திக் மற்றும் தனிச் செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்; அப்போது மாநிலத்தின் நிதிநிலை மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய முடிவாக, மகளிர் உரிமைத் தொகையின் மே மாதத்திற்கான தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மிக விரைவில் வரவு வைக்கப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் முன்னுரிமை அளித்து இந்தத் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், தமிழகப் பெண்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…
தமிழ் சினிமாவில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘ஜெர்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பிய 'புதிய சோபா' விவகாரத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…
சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம்…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை…