கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் விஜய் காலதாமதம் செய்து வந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். அது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை மொத்தமாக ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்திருந்தார். இந்த சந்திப்புக்கு முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வங்கி கணக்கில் விஜய் வரவு வைத்தார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் மனைவி 20 லட்சத்தை திருப்பி அனுப்பியது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சங்கவி, தங்களுக்கு பணம் முக்கியமில்லை விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறாதது மன உளைச்சலை தருகிறது என கூறினார். தங்கள் சார்பாக சிலர் போலியாக சென்று விஜயை சந்தித்ததாகவும் அதனால் அவர்களின் பணத்தை RTGS மூலமாக திருப்பி அனுப்பி விட்டேன் என்றும் ஆவேசமாக அவர் பேசியுள்ளார். இது விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…