கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரிவான விசாரணை நடத்த குரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைந்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் ஒருதலை பட்சமாக நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைமையின் மறு அறிவிப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கரூர் துயரத்தில் பலியானவர்களின் விவரங்களை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நிர்வாகிகள் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…