கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரிவான விசாரணை நடத்த குரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைந்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் ஒருதலை பட்சமாக நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைமையின் மறு அறிவிப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கரூர் துயரத்தில் பலியானவர்களின் விவரங்களை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நிர்வாகிகள் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…