Categories: CINEMA

ஒரே பேமெண்ட 50 லட்சம் கொடுத்தா உங்களுக்கு படம் பண்றேன்.. தயாரிப்பாளரிடம் காரராக நின்ற விஜயகாந்த்..

80 காலகட்டம் முதல் 2000 காலகட்டம் வரை கொடி கட்டி பறந்தவர் தான் “சந்திர பிரகாஷ் ஜாயின்”, இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போ வரை பல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார், அதில் பாட்டுக்கு நான் தலைவன், கடமையை செய், தலைவா போன்ற பல படங்களை தயாரித்து வெளியிட்டு பல வெற்றிகளை குவித்துள்ளார். இவர் நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார், இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர் படங்களையும் இயக்கி வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது இவர் ஒரு தனியார் youtube சேனலில் இன்டர்வியூல் விஜயகாந்த் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் கொடிகட்டி கோட்டையை பிடித்திருந்தார். சினிமா துறவையில் மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார், கமல், ரஜினிக்கும் மேல் இவர் படங்கள் பட்டியொட்டி எல்லாம் பறக்க விட்டு ஓடிக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் இவர் பலருக்கும் பலவிதமாக உதவி செய்துள்ளார், விஜயகாந்த் எப்பொழுதும் படம் நடிப்பதற்கு முன்னால் அட்வான்ஸ் பணம் வாங்குவது இல்லை,

இதைப் பார்த்த பலரும் இவரை போலவே பணம் பெறாமல் நடித்து தரும் அளவிற்கு விஜயகாந்தின் மவுஸ் கூடியிருந்தது, பணமே இல்லாத ப்ரொடியூஸ் இயக்குனர்களுக்கும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து பல நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் “ஆபாவனம்” என்ற படத்தில் இயக்குனருக்கு பண பிரச்சினை வந்தது, இதற்கு முன்னால் விஜயகாந்தின் படங்களை இயக்கி வெளியிட்டிருந்த சந்திர பிரகாஷ் ஜாயின் அவர்களிடம் ஒரு ஆளை அனுப்பி நீங்க இப்ப கையில ஒரு 50 லட்சம் தந்தீர்கள் என்றால் உங்களுக்கு என் டேட் தரேன், என்னை வைத்து நீங்கள் படம் பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லி இருக்காரு,

ஆனா சந்திரபாபு ஜாயின் கிட்ட பணம் இல்லாதனாள கொடுக்க முடியலன்னு சொல்லிட்டாரு, விஜய்காந்த் அந்த இயக்குனர் கஷ்டப்படுறார்ன்னு என்கிட்ட வந்து பணம் கேட்டாரு, ஆனா இது சினிமால வழக்கமாவே ஆயிடுச்சு படத்துக்கு முன்னாடி அட்வான்ஸ் வாங்குறது இவர் இந்த பண்ண விஷயத்துனால தான், அப்படி இது சினிமா துறையில ஒரு வழக்கமான விஷயமாக மாறிருச்சு, ஆனா விஜயகாந்த் என்னமோ நல்லதுக்காக பண்ணாரு இது இப்போ வேற மாதிரி இருக்குது, ஆனால் அப்போ அம்பது லட்சம் கொடுக்க முடியல அதுக்கப்புறம் அவருக்கு ஒரு படத்தை நான் தயாரித்து வெளியிட்டு அது பெரும் வெற்றி அடைந்தது என்று சந்திர பிரகாஷ் சாய் விஜய்காந்த் அவர்களை பற்றி நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை வெளியிட்டு இருந்தார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

2 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

3 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

3 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

4 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

4 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

4 மணி நேரங்கள் ago