Categories: வீடியோ

குழந்தை பிறப்பை லைவ்வாக வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய் பட நடிகை… பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்..!!

Spread the love

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை லின்டு ரோனி. இவர் மலையாள சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சில தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றும் ரோனி எய்ப்பன் மேத்யூ என்ற நபரை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்தார்.

அப்போதிலிருந்து குழந்தை பெறுவது வரை உள்ள வீடியோவை தொகுத்து தற்போது அவர் தனது youtube இல் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தை பிரசவம் ஆகும் காட்சியும் லைவாக தெரிகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதே சமயம் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்

Nanthini

Recent Posts

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

18 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

31 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

33 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

35 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

36 minutes ago