கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக TVK தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பேசினோம் . அதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால்என்னை என்ன வேண்டுமானானலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது, “ஆபத்தான Blue Whale கேமில் குழந்தைகள் சிக்கியதுபோல், ஒரு ஆபத்தான மனிதரிடம் சிக்கியுள்ளனர்.
அந்த கேமை இயக்குபவர்கள் யார் என்று தெரியாது. மக்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு அதை இயக்குபவர்கள் மீது எப்படி பயம் வருமோ அது மாதிரியான அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. விஜயின் வீடியோவுக்கு யாரோ வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் .தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் முயற்சியில் விஜய் யாரோ இயக்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…