இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின்படி, அதன் கீழ் இயங்கும் கோயில்களில் இந்து மதத்தைச் சேராதவர்கள் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இருப்பினும், மாற்று மதத்தினர் இந்து மத வழிமுறைகளையும், கோயிலின் வழிபாட்டையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து ஒரு படிவத்தில் கையொப்பமிட்டால் சன்னதி வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடைமுறையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அத்தகைய படிவத்தில் முழு மனதுடன் கையொப்பமிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நேற்றைய தினம் அவர் சன்னதி வரை சென்று முருகனைத் தரிசித்ததாக அக்கோயிலின் இணை ஆணையர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…