சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். உலகின் மூளை முடுக்கெல்லாம் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது குரங்கு ஒன்று பரபரப்பாக வேலை செய்யும் காட்சி இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த காலத்தில் காலையில் எழுவதும், இரவில் படுக்கையில் வைத்து இறுதியாக நம்முடைய கண்கள் பார்ப்பதும் தொலைபேசி தான் என்றால் மிகை ஆகாது.
அதற்கு முக்கிய காரணம் சமூக ஊடங்கங்கள் தான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி விட்டார்கள். குறிப்பாக தனிமையை போக்குவதில் சமூக ஊடகங்களுடைய பங்கு முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் நாள்தோறும் பதிவேற்றப்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பரபரப்பாக வேலை செய்யும் குரங்கின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…