Categories: CINEMA

உனக்குலாம் நான் பாட்டு எழுத மாட்டேன்னு சொன்ன வாலி.. அந்த ஒரு படத்தால் கவிஞரின் கோவத்துக்கு ஆளான கமல்..

சினிமாவில் ஒரு சில கலைஞர்களை திருப்தி படுத்தவே முடியாது. அப்படியான ஒரு கலைஞர் உலகநாயகன் கமல்ஹாசன். திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாய் திகழ்பவர் கமல்ஹாசன். இவரிடம் பணியாற்றுவதற்கு பலரும் பயப்படுவார்களாம். அவருக்கு ஒரு காட்சி இப்படி தான் வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து அதனை பெற்றேத் தீருவாராம்.

#image_title

அவரது படங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய யுக்தியை, தொழில்நுட்பங்களை புகுத்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். சில நடிகைகள் இவரும் நடிக்கவே மறுப்பு தெரிவித்த காலங்களும் உண்டு. ஒரு முறை அவருடன் நடித்தால், பலவற்றை அறிந்துகொள்ள முடியும். அதேசமயம் கடுமையாக உழைக்கவும் வேண்டும். அது எத்தனை பெரிய உட்சபட்ச கலைஞர்களாக இருந்தாலும் சரி. அப்படி அவரிடம் மாட்டியவர் தான் கவிஞர் வாலியும்.

#image_title

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருந்தப் போது வாலியிடம் இப்படத்திற்கு பாடல் எழுதிக் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவர் எழுதிக் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். ஏன் என அவரிடம் கேட்டதற்கு, அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதி வாங்கினாராம் கமல். பொதுவாக ஒரு பாடலுக்கு இரண்டு பல்லவி, இரண்டு சரணம் எழுதுவது தான் கவிஞர்களின் வழக்கம். அதிலும் அனுபவசாலிகள் என்றால் ஒரே தடவையில் ஒட்டுமொத்த பாடலையும் எழுதி விடுவர்.

#image_title

அப்படி இருக்க, அனுபவம், மற்றும் திறமைசாலியான வாலியிடம் ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதி வாங்கினாராம் கமல். இதனால் ஆத்திரமடைந்த வாலி, ஒரே ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதியது எனது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை எனவும், இனிமேல் கமலுக்கு பாடல் எழுத மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

1 hour ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

15 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

16 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

18 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

18 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

20 hours ago