மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக அமைப்பாளர் ஆர்.எஸ். பாரதி, “திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் சென்றால், அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கவிழும்” என்று கூறி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பரந்தாமனைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைமிக்க வரலாற்றை மீண்டும் நிலைநாட்டக் கட்சியினர் அனைவரும் எஞ்சியுள்ள 21 நாள்களும் களத்தில் தீவிரமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…