திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் ஏற்கனவே 3 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டேன். நீங்களும் தைரியமாக வாங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…
நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்', தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.…
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோருக்கு இடையேயான நெகிழ்ச்சியான உரையாடல்…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே சாலையோரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்…