தவெக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில் தமிழக காவல்துறை தனது அதிரடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று சென்னையைச் சேர்ந்த 3 பேர், கரூரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் என மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்த கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த சதித் திட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பியும் சேர்க்கப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…