தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுகளுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4000 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 4,400 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் அடுத்த ஆண்டு நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…