உத்தரப் பிரதேச மாநிலம் துத்வா தேசிய பூங்காவில் (Dudhwa National Park) ஆண் புலி ஒன்று ராட்சத மலைப்பாம்பை வேட்டையாடித் தனது தாடையில் கவ்விச் செல்லும் அரிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் தௌசீஃப் (Tauseef Traveller) என்பவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, இயற்கையின் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான வேட்டை முறையை உலகிற்குப் பறைசாற்றுகிறது. பொதுவாகப் புலிகள் மான் அல்லது காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடும் நிலையில், ஒரு மலைப்பாம்பைப் புலி கொன்று சுமந்து செல்வது “வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய” மிக அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…