“முட்டி போட வைத்து சித்திரவதை…” MBBS கல்லூரியில் சீனியர் மாணவர்கள் அட்டூழியம்…. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

சென்னை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர் ஒருவரை, சீனியர் மாணவர்கள் முட்டி போட வைத்து ராக்கிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுதியில் நடந்த கபடி போட்டியின் போது ஏற்பட்ட தகராறில், சீனியர் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாணவரைக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவர் விடுதியை விட்டு வெளியேறி, பெங்களூருவில் உள்ள தனது பெற்றோருக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகிய மருத்துவக் கல்வி நிர்வாகம், ராகிங் செயலில் ஈடுபட்ட ஆறு மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விடுதியில் நடந்த கபடி போட்டி எப்படித் தாக்குதலாகவும் ராகிங்காகவும் மாறியது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பதவி கிடைச்சிருச்சி.. தப்பு பண்ணலாம்னு யாரவது நினைத்தால்… இப்பவே வெளியேறலாம்… முதல்வர் விஜய் எச்சரிக்கை..!!

"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…

11 minutes ago

“மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்” தப்பு பண்ணவே மாட்டேன்.. உறுதியளித்த CM விஜய்..!!

"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…

22 minutes ago

“நான் ஒன்னும் மன்னர் பரம்பரை இல்ல” பசியின் கொடுமை எனக்கு தெரியும்… மேடையில் அதிரவிட்ட விஜய்..!!

"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…

24 minutes ago

BREAKING: சிங்கப்பெண் அதிரடி படை, 200 யூனிட் இலவச மின்சாரம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் CM விஜய்..!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…

28 minutes ago

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

50 minutes ago

BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…

60 minutes ago