#image_title
நம்மில் பலருக்கும் பானி பூரி என்றால் இஷ்டம். அப்படி பானி பூரி மீது தீராத காதல் கொண்ட ஒரு பெண், அதை ஒரு பிஸினஸாக மாற்றியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
BTech pani puri wali
ஆம், பி.டெக் படிக்கும் 21 வயதாகவும் டாப்ஸி என்ற பெண் பானி பூரி கடை ஒன்றை துவங்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். டெல்லியை சேர்ந்த டாப்ஸிக்கு ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதற்காக தன் பெற்றோரிடம் பேசி, முதலீடு செய்ய 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார், அவர் சேமித்த வைத்த பணத்தையும் போட்டு பி.டெக் பானிபூரி வாலி என்ற கடையை ஆரம்பித்தார்.
BTech pani puri waali uses healthy ingredients in her shop
ஒரு பெண் பானிபூரி வருகிறாரே என ஆர்வத்தில் பார்க்க வந்த அனைவரும் இவரின் பானிபூரிக்கு அடிமையாகி விட்டனர். இது மற்ற பானிபூரி போல் அல்ல. மைதா இல்லாமல் கோதுமையால் பானிபூரி தயார் செய்கிறார். இவர் ஊற்றும் பானி ஜீரா, கொத்தமல்லி சேர்த்த கலவை. இப்படி ஆரோக்கியமான பானிபூரியை மக்களுக்கு கொடுப்பது தான் என் நோக்கம் என கூறுகிறார் இந்த டாப்ஸி.
BTech pani puri wali franchise
வயதானவர்கள் கூட இவரின் கடைக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டனர். இந்த உற்சாகம் அவரை மேலும் இரண்டு இடங்களில் இந்த கடையை திறக்க உதவியுள்ளது. இதுவரை மூன்று இடங்களில் பானிபூரி விற்கும் இவரின் மாத வருமானம் 9 லட்சமாம். இனி பல இடங்களில் இந்தியா முழுக்க இந்த கடையை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார் டாப்ஸி. ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு டாப்ஸி ஒரு இன்ஸபிரேஷன் தான்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…