செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் ஜாதி என்ற சமூக சிந்திக்க கிடையாது. இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் எதைத் தொட்டாலும் ஜாதியை அளவுகோலாக எடுத்துக் கொள்கிறார்கள். நாங்கள் பிராமணர்களை வெறுப்பது கிடையாது. வெறும் இரண்டு சீட்டுக்காக திமுக பின்னால் ஓடுகிறேன் என்று என்னை விமர்சனம் செய்கிறார்கள்.
ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை .பாஜக சராசரியான அரசியல் கட்சி கிடையாது. அவர்களால் ஏற்படும் கருத்தியல் பின்னடைவை சரிசெய்ய 50 வருடங்கள் ஆகும். அந்த அளவிற்கு கடந்த 10 வருடங்களில் கருத்தில் பின்னடைவையும், ஆதிக்க வெற்றியும் பாஜக ஊட்டி உள்ளது என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…