உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிங்கண்பூர் கிராமத்தில், 20 வயது இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம், அந்தப் பகுதியே ‘இச்சாதாரி நாகின்’ (வடிவம் மாறும் பாம்பு) வதந்திகளால் பீதியடையச் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறையில் உறங்கச் சென்ற அந்தப் பெண், மறுநாள் காலை காணவில்லை. அவர் படுத்திருந்த படுக்கையில் அவரது உடைகள் மற்றும் நகைகள் மட்டுமே கிடந்தன; அதிர்ச்சியூட்டும் விதமாக அவற்றின் அருகே 5 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை (தோல்) ஒன்று கிடந்ததைக் கண்டு அவரது தாயார் உறைந்து போனார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…