“காதலை சொன்ன அடுத்த நொடியே கல்யாணம்” வணிக வளாகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வணிக வளாகம்  ஒன்றில் நடைபெற்ற சுவாரசியமான காதல் சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது மேற்கத்திய பாணியில் இளைஞர் ஒருவர், வணிக வளாகத்தின் நடுவே தனது காதலி முன் முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டித் திருமணக் கோரிக்கையை (Proposal) முன்வைத்தார். அந்த இளம்பெண் ஆச்சரியத்துடன் தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு, இருவரும் கட்டிப்பிடித்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

காதலை ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே, அந்த இளைஞர் அப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) இட்டார். இது இந்து பாரம்பரிய திருமணத்தின் மிக முக்கியச் சடங்காகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒரு திரையரங்கக் காட்சி போல பொது இடத்திலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சுற்றியிருந்த பொதுமக்கள் இந்தத் தருணத்தைக் கைதட்டி ரசித்ததுடன், தங்கள் அலைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

Soundarya

Recent Posts

நாளை தேர்தல் ரிசல்ட்: முதலமைச்சர் முதல் விஜய் வரை.. தலைவர்களின் ராசி பலன் சொல்வது என்ன..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…

3 minutes ago

“மரணத்தின் பிடியில் 15 மணி நேரம்!.. தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய சிறுவர்கள்… இந்திய விமானப்படை நடத்திய துணிகர மீட்பு வேட்டை… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ”…!!!

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…

4 minutes ago

“விஜய் வருகை… ஆட்டமே மாறப்போகிறது!”… மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த ஒரு விஷயம்… அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்…!!!

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…

14 minutes ago

ஏன் தினமும் லேட்டா வர்ற…?” உழைக்கும் மனைவியை உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்று…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…

23 minutes ago

மனிதாபிமானம் மரணித்ததா?… 16 வயது பேத்தியை சிதைத்துக் கொன்ற 70 வயது காமக்கொடூர தாத்தா… திரிபுராவை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!!

திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

24 minutes ago

“நான் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் அப்பா!”… வறுமையை வென்ற மகள்களின் சாதனை… லக்னோ கார் ஓட்டுநரின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்… !!!!

லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…

34 minutes ago