உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெற்ற தாயையே சுடுகாட்டில் அனாதையாக விட்டுச் சென்ற மகனின் கொடூரமான செயல் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மதுராவைச் சேர்ந்த ரஜ்ஜோ தேவி என்ற முதியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவரை, ஒரு மகன் சனிக்கிழமை இரவு ஆக்ராவிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரைத் தனியாக விட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…