உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெற்ற தாயையே சுடுகாட்டில் அனாதையாக விட்டுச் சென்ற மகனின் கொடூரமான செயல் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மதுராவைச் சேர்ந்த ரஜ்ஜோ தேவி என்ற முதியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவரை, ஒரு மகன் சனிக்கிழமை இரவு ஆக்ராவிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரைத் தனியாக விட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
பழைய டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனுடன் இரவு 10 மணிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தலைவலி தகராறால்…
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…