நாட்டை காக்கும் ராணுவ வீரரே இப்படி செய்யலாமா..? மதுபோதையில் ரயிலுக்குள்.. பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்…!!

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் மதுபோதையில் இருந் ராணுவ வீரர் ஒருவர் ரயிலுக்குள் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை, ஆள் நடமாட்டம் இல்லாத ரயில் பெட்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ராணுவ வீரர், அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அலகாபாத்தைச் சேர்ந்த அஜித் சிங் (42) என்ற ராணுவ வீரரை ரயில்வே காவல்துறையினர் (GRP) அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றவாளி மீது உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Soundarya

Recent Posts

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

5 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

10 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

14 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

46 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

56 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

1 மணத்தியாலம் ago