10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 8,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையில், முதற்கட்டமாக 723 செவிலியர்களுக்குப் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என்றும், மற்றவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இருப்பினும், அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர் சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றன. “நாங்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாக்களித்தோம், இப்போது அவர் எங்கே? உங்கள் மோசடிகள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும். உண்மையை பேசத் தொடங்கினால் நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கேட்டதற்காக, செவிலியர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று கைது செய்யப்பட்ட செவிலியர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…